3பொங்கி வரும் சுடர் சோதியேசொல்லொன்று தாராயோகாலத்திலிருந்து காலத்திற்குபொங்கி வரும்பெம்பொய்கையேசொல்லிலிருந்து சொல்லுக்குசொல்லிலிருந்து சுடருக்குவழி சொல்லாயோசொல்லோய்ந்து சுடரோய்ந்துஉயிருயிராவது எங்ஙனமென்று எனக்கு அருளாயோ?
தொடர்புக்குvsankar.writer@gmail.com