-
Continue reading →: வீட்டின் மேலொரு விளக்குஆதியில் இருளும் தூசுமாய் இருந்ததுதனித்திருக்க பயந்துஒருவருக்கொருவரை அணைத்தபடிஒரு வீட்டை செய்தனதூசுகள்வீட்டை ஒளியூட்ட ஒரு விளக்கு இல்லாமையால்உலகே இருண்டிருந்த ஒரு நாளில்வீட்டின் மேலோரு விளக்கை செய்தனவீட்டை துறந்த தூசுகள்
-
Continue reading →: வடித்த சிறுசெம்பு மூக்குத்தி1என்னை தூக்கி எறிந்துவிட்டுநீதனியே இறங்கிச் செல்கிறாய்இந்த விரிந்த பாலையில்நம் பாதங்களால் நடந்துநாமொரு வீட்டை அமைக்க வேண்டாமா ?நம் கால் நடைகளைபத்திரமாக வீடு சேர்க்க வேண்டாமா ?வீட்டில் அடைந்துவெளியில் சுற்றி திரிய வேண்டாமா ?நம்மிரு தனித்த ஆடுகளுக்கும்நாமே மேய்ப்பனில்லையா ?என் மணவாட்டியேஉன் மூக்கு தண்டின் சிறு துவாரம்அணிந்திருக்கும் மரப்பிசிறு நான்வடித்தசிறு செம்பு மூக்குத்தியாகநானே வருவேன்காத்திரு2கால் நடைகளை மேய்த்தபடிபாலையில் அலைந்து திரிபவளேவெயில் காய்த்த உன் சருமம்திட்டுத்திட்டாய் நீர்தேங்கிய தடாகம் காயக் காயக்நீர் பெருகும்…
-
Continue reading →: மஃப்டியில் வந்த போலீஸ்காரர்வரப்போகும் தேர் திருவிழாவை முன்னிட்டு பிரம்மாண்ட கதையின் கிழக்குபுற கோபுரம் வழியாக நுழைந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்த மக்களில் பெரும்பாலானோர் சாமான்யரல்லர். ஆகவே அங்கு ஒரே கூட்டமாக இருந்தது என எழுதுவது உரைநடைக்கு கேடு விளைவிப்பதாகும். இருந்தும் நான் அங்கு கண்ட பிரத்யோகிய ஒரு சம்பாஷணையை உங்கள் முன் வைத்தாக வேண்டும் எனும் ஆவலில் இதை எழுதுகிறேன். வாருங்கள். உள்ளே சென்று காண்போம். சார் நீங்க போலீசா ? அய்யோ எப்டி…
-
Continue reading →: அஃதோர் வீடுஅஃதோர் வீடென்று அதனிடம் சொல்லாமலேகாலையில்நீயதை விட்டுச் சென்றிருக்கிறாய்நிழல் வேயபகல் பொழுதில்நான் அந்த நாணல் சம்புகளை அறுக்கையில்என்னிடம் என்ன சொல்ல வேண்டுமென்றேஅதற்கு தெரியவில்லை
-
Continue reading →: தவத்தோர் குடில் பேணும் தயைவியாச மகாபாரதத்தில் பீஷ்மரை கொல்வதற்காக சிவனை நோக்கி தவமியற்றும் அம்பையை சித்தரிக்கும் ஒரு வரி. “ஒரு காய்ந்த இலையை மட்டும் உணவாக கொண்டு ஒரு வருடம் தன் பாதப் பெருவிரல் நுனியில் நின்றாள்”. இதன் சமஸ்கிருத மூல வரியிலுள்ள ‘ஸ்தா’ என்ற சொல்லின் நேர்பொருள் நிற்றல் என்பதே. அனால் அதை தவிர்த்து அங்கு தன்னையே ஸ்தாபித்தாள் (established herself), தன்னிலேயே தங்கி காத்திருந்தாள் (stayed in herself) என அதை…
-
Continue reading →: அலையலையாய் முரல்தன்னை தேடிஆழம் போய்விட்ட கிணற்றில்ஓர் சொல் எறிந்தேன்அலையலையாய் முரல்பாதாளத்தில் கல்
-
Continue reading →: எந்நிறப் பாலை எனது?நீல நிறப் பாலைநீந்திக் கடந்தேன்பைந்நிறப் பாலைபார்த்து கடந்தேன்வெம் நிறப் பாலைவெந்து கடந்தேன்நிறமழிந்துகடந்தேன் என்றொரு பாலைகால் கடுக்க நடந்தேன்
-
Continue reading →: வரலாற்றில் புழுதிஎத்தனை முயன்றும் முன் வைத்த காலை தாண்ட முடியாத உன் பின்னங்கால்கள் சற்றே பழையது நிகழ் காலத்தில் நின்று அந்த பழைய கால்களால் வரலாற்றில் புழுதியை கிளப்புகிறாய் உன் எதிரில் வந்து நிற்பதுவும் நீ அச்சுறுத்த நினைப்பதுவும் ஒன்றல்ல என்பதறிவாயா?
-
Continue reading →: காய்ச்ச மரத்தினடியில்
வலிய மாமரம் நின்ற வீட்டு வாசலில் தன் சைக்கிளை வளையமாக ஆக்கி விளையாடிக் கொண்டிருந்தவனிடம் கல்பெட்டா நாராயணன் என்றதும் ‘கொண்டு போகானா?‘ எனக் கேட்டான். அப்படி ஆட்களை நம் கையில் கொண்டு போக வழியுண்டா என திகைத்த நான் இல்லை என்று தலை அசைத்தேன். ‘அப்போ காணானா?’ ஆம் என மீண்டும் தலை அசைத்ததும் நான் ஏமாந்து போவேன் என்பது தெரிந்திருந்ததனால் ‘அய்யோ அப்போ பட்டில்லா. இவிட இல்லா’ வழி…
