-
Continue reading →: எந்நிறப் பாலை எனது?நீல நிறப் பாலைநீந்திக் கடந்தேன்பைந்நிறப் பாலைபார்த்து கடந்தேன்வெம் நிறப் பாலைவெந்து கடந்தேன்நிறமழிந்துகடந்தேன் என்றொரு பாலைகால் கடுக்க நடந்தேன்
-
Continue reading →: வரலாற்றில் புழுதிஎத்தனை முயன்றும் முன் வைத்த காலை தாண்ட முடியாத உன் பின்னங்கால்கள் சற்றே பழையது நிகழ் காலத்தில் நின்று அந்த பழைய கால்களால் வரலாற்றில் புழுதியை கிளப்புகிறாய் உன் எதிரில் வந்து நிற்பதுவும் நீ அச்சுறுத்த நினைப்பதுவும் ஒன்றல்ல என்பதறிவாயா?
-
Continue reading →: காய்ச்ச மரத்தினடியில்
வலிய மாமரம் நின்ற வீட்டு வாசலில் தன் சைக்கிளை வளையமாக ஆக்கி விளையாடிக் கொண்டிருந்தவனிடம் கல்பெட்டா நாராயணன் என்றதும் ‘கொண்டு போகானா?‘ எனக் கேட்டான். அப்படி ஆட்களை நம் கையில் கொண்டு போக வழியுண்டா என திகைத்த நான் இல்லை என்று தலை அசைத்தேன். ‘அப்போ காணானா?’ ஆம் என மீண்டும் தலை அசைத்ததும் நான் ஏமாந்து போவேன் என்பது தெரிந்திருந்ததனால் ‘அய்யோ அப்போ பட்டில்லா. இவிட இல்லா’ வழி…
-
Continue reading →: மீனொன்று
பதறி நாம்வாரியெடுத்த தூளியினுள்தன் சிறு நீரில்கிடந்து துள்ளிற்றுமீனொன்று
-
Continue reading →: ஆகப்பெருங்குவளை
When the white-hot sun was sinkingTo the blue edge of the mountain,The watchers saw the whiteness turnTo red along the rim.Saw the redness deepen, til the sunLike a huge bowl filled with fireRed and glowing, seemed to rest upon the world.— Navajo Indian Poem trans. Eugenia Faunce Wetherillவெண் கொதி சூரியன்மலையின்…
-
Continue reading →: தூளிதரு தோள் கிடந்த கைதம்மை கோர்த்து தாமேஆயின தூளிதம்மில் கிடந்துதாமே ஆடின தூளிதம்மில் கனிந்துதாமே ஆட்டின தூளி
-
Continue reading →: எடையுடன் ஆடிற்று என் ஊஞ்சல்
ஆசையாக நான் ஏறி அமர்ந்த துலாத்தட்டுஅசையாமல் ஆயிற்றுஎடையின்மை கூடிய ஓர் அசைப்பில் கண்டுகொண்டேன்கொடுத்தாலும்வாங்கினாலும்குதூஉகலமாய் ஆடிற்றுஎன் ஊஞ்சல்
-
Continue reading →: கிறிஸ்து வந்தார்தான் போன தூரத்திற்கெல்லாம்கிறிஸ்துகழுதையில் வந்தார்கழுதையும்கழுதையில் வந்ததுஈராயிரம் ஆண்டுகள் சென்றதும்ஒருநாள்கிறிஸ்து கழுதையிடம் வந்தார்கழுதையின் மேலிருந்துஇறங்கித்தான் வந்தார்
-
Continue reading →: கழுதையில் வந்த கிறிஸ்துகவிதை எந்த வடிவத்திலும் வரும்; நமக்கு அதை அடையாளம் காணத் தெரிய வேண்டும். கவிஞன் கழுதையின் மேல் ஏறி வந்தால் என்ன செய்வது எனக் கேட்கிறார் லக்ஷ்மி மணிவண்ணன் (“சூது பவளம் கண்டேன் அல்லேன்” முன்னுரை). மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன், “பால்யகாலம் எனும் கழுதையில் ஏறித்தான் நான் இங்கு வந்தேன்” என்கிறார். குதிரையால் சென்று சேர முடியாத இடங்களுக்கெல்லாம் கழுதையை அழைத்துச் சென்ற கிறிஸ்துவே காட்ட முடியாத எந்த…
