5கூத்தி விண்கூத்திவினை வனையும் குயவனொடு முயங்கிசிரிக்கும் கூத்திநினதாட்டம் அறிவேன்நின்ற சோதி நின் உருவ நிழலறிவேன்இயம்ப கொடிதெனினும்இயம்புலதறிவேன்வல்வினை எனக்கு வனைய தெரினும்உனை ஓம்புதலறிவேன்அறிவேன் அறிவென்று ஏதேதெனினும்அறியாதலறிவேன்
தொடர்புக்குvsankar.writer@gmail.com