தேய்த்து தேய்த்து சாணை தீட்டியதில்ஒன்று கூர்மையானதுஒன்று கூழாங்கல்லானது****நாம்வந்த வழியில்செத்து மிதந்தன பாதங்கள்செத்த பாதங்கள் சுமக்க வேண்டியதில்லநடக்க வேண்டியதில்லைபசிக்க வேண்டியதில்லைசாக வேண்டியதில்லைசெத்த பின்அவை வேண்டியதில்லை
தொடர்புக்குvsankar.writer@gmail.com