நின் சிற்சுனை
21

நீட்டிய கைகளின் அளவறிய
என் சிறுசுனையிலிருந்து 
ஒருகை அள்ளி பருகு

நான் 
என்றுமே வற்றியதில்லை

22

இறைவ
நின் சிற்சுனையில்
ஒருகை அள்ளி 
கண் ஒத்தினேன்

கைநிறைந்தும்
கண் ஒழிந்த பாடில்லை 
அச்சுனை