21நீட்டிய கைகளின் அளவறியஎன் சிறுசுனையிலிருந்து ஒருகை அள்ளி பருகுநான் என்றுமே வற்றியதில்லை 22இறைவநின் சிற்சுனையில்ஒருகை அள்ளி கண் ஒத்தினேன்கைநிறைந்தும்கண் ஒழிந்த பாடில்லை அச்சுனை
தொடர்புக்குvsankar.writer@gmail.com