திக்கு அற்ற காட்டில்
திக்கு அற்ற காட்டில்
நான்
என்னைத் துழாவினேன்

கைக்குச் சிக்கியதோ
கழண்டு கிடந்த
ஒரு கால் குறடு

***"

ஏய்த்து எனை விட்ட வெளி மேல் 
போய்த்துப்பினேன்

எச்சிக்கு
எங்கு போகும்
என் சுள்ளி