திக்கு அற்ற காட்டில்
நான்
என்னைத் துழாவினேன்
கைக்குச் சிக்கியதோ
கழண்டு கிடந்த
ஒரு கால் குறடு
***"
ஏய்த்து எனை விட்ட வெளி மேல்
போய்த்துப்பினேன்
எச்சிக்கு
எங்கு போகும்
என் சுள்ளி

திக்கு அற்ற காட்டில்
நான்
என்னைத் துழாவினேன்
கைக்குச் சிக்கியதோ
கழண்டு கிடந்த
ஒரு கால் குறடு
***"
ஏய்த்து எனை விட்ட வெளி மேல்
போய்த்துப்பினேன்
எச்சிக்கு
எங்கு போகும்
என் சுள்ளி
தொடர்புக்கு
vsankar.writer@gmail.com