நான் புகைவதன் நறுமணம்
உன்னை
அமைதியில் ஆழ்த்துக
நான் எரிவதன் நறுமணம்
உன்னை
உறங்க வைப்பதாகுக
கானகத்தின் கற்துண்டு
நான்
காணாமலாவதன் கற்பூரம்
உன்னை
கண்டு கொள்வதாக.

நான் புகைவதன் நறுமணம்
உன்னை
அமைதியில் ஆழ்த்துக
நான் எரிவதன் நறுமணம்
உன்னை
உறங்க வைப்பதாகுக
கானகத்தின் கற்துண்டு
நான்
காணாமலாவதன் கற்பூரம்
உன்னை
கண்டு கொள்வதாக.
தொடர்புக்கு
vsankar.writer@gmail.com