அஃதோர் வீடென்று அதனிடம் சொல்லாமலேகாலையில்நீயதை விட்டுச் சென்றிருக்கிறாய்நிழல் வேயபகல் பொழுதில்நான் அந்த நாணல் சம்புகளை அறுக்கையில்என்னிடம் என்ன சொல்ல வேண்டுமென்றேஅதற்கு தெரியவில்லை
தொடர்புக்குvsankar.writer@gmail.com