ஆதியில் இருளும் தூசுமாய் இருந்ததுதனித்திருக்க பயந்துஒருவருக்கொருவரை அணைத்தபடிஒரு வீட்டை செய்தனதூசுகள்வீட்டை ஒளியூட்ட ஒரு விளக்கு இல்லாமையால்உலகே இருண்டிருந்த ஒரு நாளில்வீட்டின் மேலோரு விளக்கை செய்தனவீட்டை துறந்த தூசுகள்
தொடர்புக்குvsankar.writer@gmail.com