வன்னஞ் சிலம்பின
39

தன் பசும்பொங்கு பொசித்த
எனக்கு
நிழல்விரித்து நின்றிருந்தது
ஆகாயம் பறக்காத அக்குருவி



40

மண்ணில்
நான் நின்றவிடத்தினிருந்து
வானோக்கி
வன்னஞ் சிலம்பின சிறுநதிக் கூட்டம்