Skip to content

  • முகப்பு
  • அறிமுகம்
  • கவிதை
  • தொடர்கள்
  • கட்டுரை
  • READ IN ENGLISH

  • கவிதை
    இச்சிறு புள்சத்தம்
    இச்சிறு புள்சத்தம்

    26இச்சிறு புள்சத்தம்எனை நோக்கியது அல்ல. ஆயின்அக்குரல் எனைஒற்றைக்கு விட முடியுமா? 27பழந்தின்ற ஒரு குருவிஎன் வீட்டிற்கு வெளியே நிற்கிறதுஇன்றதன்வயிறு நிறையபழம் காய்த்திருக்கிறது

    Continue reading →: இச்சிறு புள்சத்தம்
  • கவிதை
    இவ்வாடை அழுக்கேறியது
    இவ்வாடை அழுக்கேறியது

    இவ்வாடைஅழுக்கேறியது உலகின் நின்கரம் தீண ஒப்பாதது உன் முன் நிற்கையில்என் வெட்ட வெளிஇல்லாமலாக்குவது   இவ்வாடை நீ அருளியது நம் இடைவெளிஇல்லாமலாக்குவது இவ்வாடைநம்மிருவர் அழுக்கேறியது

    Continue reading →: இவ்வாடை அழுக்கேறியது
  • கவிதை
    எவ்வானம்
    எவ்வானம்

    23கதவைகற்களால் செய்திருந்தாய்எத்தனைக் காலம்அக் கல்வீட்டின் வெளியே காத்து நின்றிருப்பதுநான்24எவ்வண்ணம்எவ்வண்ணம்தூக்கிப் பறக்கிறது வானில்எவ்வானம்எவ்வானம்கூடிக் களிக்கிறது அவ்வானில்

    Continue reading →: எவ்வானம்
  • கவிதை
    நின் சிற்சுனை
    நின் சிற்சுனை

    21நீட்டிய கைகளின் அளவறியஎன் சிறுசுனையிலிருந்து ஒருகை அள்ளி பருகுநான் என்றுமே வற்றியதில்லை 22இறைவநின் சிற்சுனையில்ஒருகை அள்ளி கண் ஒத்தினேன்கைநிறைந்தும்கண் ஒழிந்த பாடில்லை அச்சுனை

    Continue reading →: நின் சிற்சுனை
  • கவிதை
    குருவி வருமென காத்திருக்கும் குருவி
    குருவி வருமென காத்திருக்கும் குருவி

    19குறுக்கிப் படுத்துப்போர்த்திக் கொண்டால்நானொரு குருவியின் முட்டைகுருவியோ ரொம்பப் பெரிய குருவிஆயினும்நானொருகுருவி வருமென தூங்காதிருக்கும் குருவி20உனக்கொரு கவளம்எனக்கொரு தானியம்அன்றன்றைக்குக் கொய்திட்டால்மீந்த நேரம் முழுக்க வான் கிளை அமர்ந்துஎத்துணை கதை பேசலாம்

    Continue reading →: குருவி வருமென காத்திருக்கும் குருவி
  • பொது
    காலச்சுவடு இதழில் என் கவிதைகள்
    காலச்சுவடு இதழில் என் கவிதைகள்

    2026 பிப்ரவரி மாத காலச்சுவடு இதழில் தமிழ் கவிதைகளில் நிகழ்ந்து வரும் மாற்றங்களின் முகமாக 6 கவிஞர்கள் 20 கவிதைகள் எனும் அடிப்படைப்பில் என் கவிதைகளும் வெளிவந்துள்ளன. கவிதைகளை வாசிக்க

    Continue reading →: காலச்சுவடு இதழில் என் கவிதைகள்
  • கவிதை
    பாதி துள்ளிய உயிரின் கரை
    பாதி துள்ளிய உயிரின் கரை

    18எவர் கைகளில் உள்ளதுதன் நீரிலிருந்துமண்ணிற்குபாதி துள்ளிய உயிரின் கரை19குறுக்கிப் படுத்துப்போர்த்திக் கொண்டால்நானொரு குருவியின் முட்டைகுருவியோ ரொம்பப் பெரிய குருவிஆயினும்நானொருகுருவி வருமென தூங்காதிருக்கும் குருவி

    Continue reading →: பாதி துள்ளிய உயிரின் கரை
  • கவிதை
    ஓரிடத்தில் அமர ஒன்னாது
    ஓரிடத்தில் அமர ஒன்னாது

    16அறத்தை எழுதுகிறோம் வாசிக்கிறோம்விற்கிறோம் வாங்குகிறோம்ஒலிக்கிறோம் கையில் எடுக்கிறோம்சமாதானமாகக் கொஞ்சம் வளைக்கிறோம்இத்தனை செய்த நாம்ஓர் ஏகாந்தமான இடத்தில்அதனுடன் கொஞ்ச நேரம்நட்பாக அமர்ந்திருக்கலாம்17ஓரிடத்தில் அமர ஒன்னாதுவண்ணத்து எடையெல்லாம்சுமந்தலையும் வாழ்க்கை உனக்கு

    Continue reading →: ஓரிடத்தில் அமர ஒன்னாது
  • பொது
    சூது பவளம் கண்டேன் அல்லேன் – நூல் அறிமுக விழா – 31- 01-2026 – திருநெல்வேலி
    சூது பவளம் கண்டேன் அல்லேன் – நூல் அறிமுக விழா – 31- 01-2026 – திருநெல்வேலி

    நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறேன். வருக . நன்றி. மேலும் தகவல்களுக்கு 8344496842 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

    Continue reading →: சூது பவளம் கண்டேன் அல்லேன் – நூல் அறிமுக விழா – 31- 01-2026 – திருநெல்வேலி
Previous Page Next Page

தொடர்புக்கு
vsankar.writer@gmail.com

அண்மை பதிவுகள்

  • வீட்டின் மேலொரு விளக்கு

    வீட்டின் மேலொரு விளக்கு

  • வடித்த சிறுசெம்பு மூக்குத்தி

    வடித்த சிறுசெம்பு மூக்குத்தி

  • மஃப்டியில் வந்த போலீஸ்காரர்

    மஃப்டியில் வந்த போலீஸ்காரர்

  • அஃதோர் வீடு

    அஃதோர் வீடு

  • தவத்தோர் குடில் பேணும் தயை

    தவத்தோர் குடில் பேணும் தயை

  • அலையலையாய் முரல்

    அலையலையாய் முரல்

வி சங்கர்

  • முகப்பு
  • அறிமுகம்
  • கவிதை
  • தொடர்கள்
  • கட்டுரை
  • READ IN ENGLISH

Blog at WordPress.com.

Loading Comments...
  • Subscribe Subscribed
    • வி சங்கர்
    • Already have a WordPress.com account? Log in now.
    • வி சங்கர்
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar

Notifications