தான் போன தூரத்திற்கெல்லாம்கிறிஸ்துகழுதையில் வந்தார்கழுதையும்கழுதையில் வந்ததுஈராயிரம் ஆண்டுகள் சென்றதும்ஒருநாள்கிறிஸ்து கழுதையிடம் வந்தார்கழுதையின் மேலிருந்துஇறங்கித்தான் வந்தார்
தொடர்புக்குvsankar.writer@gmail.com