-
Continue reading →: மீனொன்று
பதறி நாம்வாரியெடுத்த தூளியினுள்தன் சிறு நீரில்கிடந்து துள்ளிற்றுமீனொன்று
-
Continue reading →: ஆகப்பெருங்குவளை
When the white-hot sun was sinkingTo the blue edge of the mountain,The watchers saw the whiteness turnTo red along the rim.Saw the redness deepen, til the sunLike a huge bowl filled with fireRed and glowing, seemed to rest upon the world.— Navajo Indian Poem trans. Eugenia Faunce Wetherillவெண் கொதி சூரியன்மலையின்…
-
Continue reading →: தூளிதரு தோள் கிடந்த கைதம்மை கோர்த்து தாமேஆயின தூளிதம்மில் கிடந்துதாமே ஆடின தூளிதம்மில் கனிந்துதாமே ஆட்டின தூளி
-
Continue reading →: எடையுடன் ஆடிற்று என் ஊஞ்சல்
ஆசையாக நான் ஏறி அமர்ந்த துலாத்தட்டுஅசையாமல் ஆயிற்றுஎடையின்மை கூடிய ஓர் அசைப்பில் கண்டுகொண்டேன்கொடுத்தாலும்வாங்கினாலும்குதூஉகலமாய் ஆடிற்றுஎன் ஊஞ்சல்
-
Continue reading →: கிறிஸ்து வந்தார்தான் போன தூரத்திற்கெல்லாம்கிறிஸ்துகழுதையில் வந்தார்கழுதையும்கழுதையில் வந்ததுஈராயிரம் ஆண்டுகள் சென்றதும்ஒருநாள்கிறிஸ்து கழுதையிடம் வந்தார்கழுதையின் மேலிருந்துஇறங்கித்தான் வந்தார்
-
Continue reading →: கழுதையில் வந்த கிறிஸ்துகவிதை எந்த வடிவத்திலும் வரும்; நமக்கு அதை அடையாளம் காணத் தெரிய வேண்டும். கவிஞன் கழுதையின் மேல் ஏறி வந்தால் என்ன செய்வது எனக் கேட்கிறார் லக்ஷ்மி மணிவண்ணன் (“சூது பவளம் கண்டேன் அல்லேன்” முன்னுரை). மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன், “பால்யகாலம் எனும் கழுதையில் ஏறித்தான் நான் இங்கு வந்தேன்” என்கிறார். குதிரையால் சென்று சேர முடியாத இடங்களுக்கெல்லாம் கழுதையை அழைத்துச் சென்ற கிறிஸ்துவே காட்ட முடியாத எந்த…
-
Continue reading →: அன்றேல்
வாசம் பண்ணநெடிதுயர்ந்த மரத்தின்நெஞ்சத்துள்எட்டி பார்க்கிறது ஒரு கிளிதிரு வாழும் மார்பன்அன்றேல்நின்றசீர் நெடு மாறன்
-
Continue reading →: கோலத்தை எங்கு பரிமாறுவேன்
புள்ளிகளைதரையில் வைக்க வைக்கநக்கி உண்ணும் உனக்கு கோலத்தை எங்கு பரிமாறுவேன் நான்
-
Continue reading →: பறன் திணிந்த விசும்புநிலன் திணிந்த மரனும்மரன் திணிந்த பறனும்பறன் திணிந்த விசும்பும்என்றாங்குஏங்கி விரியுமுயிரேஅவர்கண்டடைந்தாயோ?






